janamtamil.com :
மழை பெய்ய வேண்டி விநாயகருக்கு சிறப்பு பூஜை! 🕑 6 மணிகள் முன்
janamtamil.com

மழை பெய்ய வேண்டி விநாயகருக்கு சிறப்பு பூஜை!

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ய வேண்டி விவசாயிகள் சிறப்பு வழிபாடு நடத்தினர். கோடை வெயிலின் காரணமாக பவானி

சாரல் மழையால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள்! 🕑 6 மணிகள் முன்
janamtamil.com

சாரல் மழையால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுற்றுவட்டாரத்தில் பெய்த சாரல் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஓசூரில் சுட்டெரித்து வந்த கோடை வெயிலால்,

வணிகர் தினத்தன்று கடைகளுக்கு விடுமுறை! – தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை வலியுறுத்தல்! 🕑 6 மணிகள் முன்
janamtamil.com

வணிகர் தினத்தன்று கடைகளுக்கு விடுமுறை! – தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை வலியுறுத்தல்!

வணிகர்களின் ஒற்றுமை நிலை நாட்டும் வகையில் மே 5 ஆம் தேதி வணிகர் தினத்தன்று கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வியாபாரிகள் சங்க

ரேபரேலியில் ராகுல் போட்டி தோல்வி பயம் காரணமா? 🕑 6 மணிகள் முன்
janamtamil.com

ரேபரேலியில் ராகுல் போட்டி தோல்வி பயம் காரணமா?

கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் போட்டியை எதிர்கொண்டுள்ள நிலையில், இரண்டாவது தொகுதியாக உத்தரபிரதேச மாநிலம்

சுற்றித்திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை! 🕑 6 மணிகள் முன்
janamtamil.com

சுற்றித்திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை!

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் சுற்றித்திரியும் கரடியை கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

16 அடி உயர்ந்த பில்லூர் அணை நீர்மட்டம்! 🕑 6 மணிகள் முன்
janamtamil.com

16 அடி உயர்ந்த பில்லூர் அணை நீர்மட்டம்!

கோவை மக்களின் தாகம் தீர்க்க அப்பர் பவானி அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரால், பில்லூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 16 அடி உயர்ந்துள்ளது. கோவையில்

தோப்புக்குள் முகாமிட்ட ஒற்றைக் காட்டு யானை! 🕑 6 மணிகள் முன்
janamtamil.com

தோப்புக்குள் முகாமிட்ட ஒற்றைக் காட்டு யானை!

தென்காசி மாவட்டம், புளியரை அருகே முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானையால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழக – கேரள எல்லைப் பகுதியில் உள்ள

எலுமிச்சை பழம் கிலோ ரூ.100க்கு விற்பனை: விவசாயிகள் மகிழ்ச்சி! 🕑 6 மணிகள் முன்
janamtamil.com

எலுமிச்சை பழம் கிலோ ரூ.100க்கு விற்பனை: விவசாயிகள் மகிழ்ச்சி!

சிவகங்கையில், எலுமிச்சைப்பழம் கிலோ நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தேவணிபட்டியில் உள்ள விவசாயிகள்

இளைஞர் உயிரிழப்பு விசாரணையை விரைந்து முடிக்க முதல்வரிடம் மனு! 🕑 7 மணிகள் முன்
janamtamil.com

இளைஞர் உயிரிழப்பு விசாரணையை விரைந்து முடிக்க முதல்வரிடம் மனு!

சென்னை பம்மல் தனியார் மருத்துவமனையில், மகன் உயிரிழந்தது தொடர்பாக தமிழக அரசு விரைந்து விசாரணையை முடிக்க புதுச்சேரி முதலமைச்சர் அழுத்தம் தர

காட்டுப்பன்றி தாக்கியதில் இருவர் காயம்! 🕑 7 மணிகள் முன்
janamtamil.com

காட்டுப்பன்றி தாக்கியதில் இருவர் காயம்!

புதுச்சேரியில் காட்டுப்பன்றி தாக்கியதில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பி. எஸ் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த

பொறியாளர் வீட்டில் 70 சவரன் நகை, ரூ.1.5 லட்சம் பணம் கொள்ளை! 🕑 7 மணிகள் முன்
janamtamil.com

பொறியாளர் வீட்டில் 70 சவரன் நகை, ரூ.1.5 லட்சம் பணம் கொள்ளை!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பொறியாளரின் வீட்டின் கதவை உடைத்து 70 சவரன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட

ரேபரேலி தொகுதியில் இருந்தும் ராகுல் காந்தி மக்களால் விரப்பட்டுவார்!- ராஜ்நாத் சிங் 🕑 7 மணிகள் முன்
janamtamil.com

ரேபரேலி தொகுதியில் இருந்தும் ராகுல் காந்தி மக்களால் விரப்பட்டுவார்!- ராஜ்நாத் சிங்

“ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி இப்போது போட்டியிடுகிறார். விரைவில் அங்கிருந்தும் பொது மக்களால் விரட்டப்படுவார்” என பாதுகாப்புத்துறை

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: உச்ச நீதிமன்றம் பரிசீலனை! 🕑 7 மணிகள் முன்
janamtamil.com

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: உச்ச நீதிமன்றம் பரிசீலனை!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக உச்ச

கோலாகலகமாக கொண்டாடப்பட்ட பஞ்சவடிஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்! 🕑 7 மணிகள் முன்
janamtamil.com

கோலாகலகமாக கொண்டாடப்பட்ட பஞ்சவடிஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!

மயிலாடுதுறை மாவட்டம், ஆனந்த தாண்டவபுரத்தில் பழமை வாய்ந்த பஞ்சவடிஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, ஆறு கால யாக சாலை

எருமை மாட்டின் மீது வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்! 🕑 7 மணிகள் முன்
janamtamil.com

எருமை மாட்டின் மீது வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்!

மேற்கு வங்கம் மாநிலம் புருலியா தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் அஜித் பிரசாத் மஹதோ என்பவர், எருமை மாட்டின் முதுகில் ஏறி வந்து வேட்பு மனு தாக்கல்

load more

Districts Trending
தேர்வு   பாஜக   மருத்துவமனை   வெயில்   வழக்குப்பதிவு   சிகிச்சை   தண்ணீர்   சினிமா   திரைப்படம்   நடிகர்   திருமணம்   சமூகம்   நரேந்திர மோடி   மக்களவைத் தேர்தல்   வேட்பாளர்   ராகுல் காந்தி   மாணவர்   விளையாட்டு   ரேபரேலி தொகுதி   திமுக   நீதிமன்றம்   போராட்டம்   பிரதமர்   காவல் நிலையம்   அமேதி தொகுதி   விவசாயி   பயணி   பிரச்சாரம்   பள்ளி   விமர்சனம்   ஆசிரியர்   புகைப்படம்   வயநாடு தொகுதி   காங்கிரஸ் கட்சி   சிறை   தொழில்நுட்பம்   வெப்பநிலை   பக்தர்   மொழி   தங்கம்   வாக்குப்பதிவு   விக்கெட்   திரையரங்கு   சோனியா காந்தி   திருவிழா   காவல்துறை வழக்குப்பதிவு   கோடைக் காலம்   வெளிநாடு   அரசு மருத்துவமனை   பாடல்   வாக்கு   மருத்துவர்   கொலை   ஹைதராபாத் அணி   அதிமுக   வரலாறு   காவல்துறை கைது   கோடை வெயில்   கட்டணம்   ரன்கள்   லால் சர்மா   நாடாளுமன்றத் தேர்தல்   கொல்லம்   டிஜிட்டல்   ரயில்வே   சுகாதாரம்   போக்குவரத்து   இசை   உடல்நலம்   பிரியங்கா காந்தி   வேட்புமனு தாக்கல்   மலையாளம்   தாயார்   கொல்கத்தா அணி   பொருளாதாரம்   விவசாயம்   கோடைக்காலம்   பலத்த மழை   மைதானம்   மாவட்ட ஆட்சியர்   பேட்டிங்   முருகன்   பேருந்து நிலையம்   மாதம் கர்ப்பிணி   ஆன்லைன்   ஐபிஎல் போட்டி   கிஷோரி லால்   சுற்றுலா பயணி   வாந்தி   மருத்துவம்   உச்சநீதிமன்றம்   விடுமுறை   அரசியல் கட்சி   ராஜா   விமான நிலையம்   மக்களவைத் தொகுதி   காவல்துறை விசாரணை   காதல்   தாத்தா   தொழிலாளர்  
Terms & Conditions | Privacy Policy | About us